Sunday, June 21, 2009

தாய்மையா? தாயா?


பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
இவனது தாயோ சிறையில்
விபச்சார வழக்கின்கிழ்.

3 comments:

  1. கவிதை நன்றாகவுள்ளது நண்பரே.

    ReplyDelete
  2. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி குணசீலன் அவர்களே !!

    மேலும் தங்கள் தமிழ் சேவைக்கு என் பாராட்டுகள்

    ReplyDelete