Monday, July 27, 2009

விதவை


தினம் தினம் என்னை சித்திரவதை செய்தாய்;
மனதாலும் உடலாலும் வேதனை தந்தாய்;
இன்று என்னோடு நீ இல்லை.
உன்னோடு வாழ்வதை விட;
என் கணவன் என்னும் உன் நினைவோடு;
வாழ்வது சுகமாய் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ நீ தந்த சில சந்தோசங்களை அசை போட்டுகொண்டே.

No comments:

Post a Comment