Friday, February 19, 2010

மனசாட்சி

குறையுடன் பிறந்து
சுகமில்லாமல் இருக்கும்
அவன் குழந்தையை
கொன்றுவிடலாம் என்று
பலர் ௬றி அவன் மறுத்தபோதிலும்
தானாகவே இறந்துவிடாத
என்று உள்ளுர அவன் மனம் ஏங்குகிறது
கண்ணீருடன்.

No comments:

Post a Comment