Friday, February 19, 2010

சட்டமா ? பாசமா ?

நோயின் உச்சத்தில்
குற்றுயிருமாய், குறையுயிருமாய்
நாறி கொண்டிருக்கும் தன் தாய்க்கு
தூக்க மாத்திரை கரைத்து
நிரந்தரமாய் தூங்க செய்துகொண்டு இருக்கிறான்
அவளை உணர்ந்த பாசக்கார குற்றவாளி மகன்.

No comments:

Post a Comment