Friday, February 19, 2010

ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்

அம்மாவுக்கு சீரியஸ் என செய்தி கேட்டு
அவசர விடுமுறையில் வந்த அவளது ஒரேமகன்
உயிர் இழுத்துக்கொண்டு இருப்பதில் கவலையுற்று
இறுதி சடங்கிற்கான செலவை சொந்தகாரகளிடம் கொடுத்து விட்டு
அவசரமாய் பறந்து கொண்டு இருக்கிறான் அந்நிய தேசத்திற்க்கு.

No comments:

Post a Comment