Wednesday, May 12, 2010

சலசலப்பு

மௌனமான அந்த குடிசையில்

சலசலப்பை ஏற்படுத்தும்

அந்த கருவண்டை போல;

என் மனம் மௌனமான தருணங்களில்

உன் நினைவென்னும் சலசலப்பு.


No comments:

Post a Comment