Sunday, April 5, 2009

வாழ்க்கை தராசு

மனைவியும், தாயும்

தராசின் இரு பக்கங்கள் போல,

இயற்கையிஎன் விதி

கணவன் எனும் குறிமுள்

எப்பொழுதும் செங்குத்தாக இருக்க முடிவதில்லை.

No comments:

Post a Comment