Sunday, April 5, 2009

யார் கவிஞன் ???




கவிதை எழுதுபவன் மட்டுமல்ல


கவிதையாய் வாழ்பவனும் கவிஞன்தான்.


ஆம்!! நானும் ஒரு கவிஞன்தான்.


ஆனால் என் கவிதையில் எழுத்துபிழை அதிகம்.

No comments:

Post a Comment