Sunday, February 15, 2009

மூட நம்பிக்கை

நீ என் எதிரே

குறுக்கும் நெடுக்குமாய்

நடந்த பூனை நடையில்

எடுத்த காரியமெல்லாம்

நிறைவேறாமல் நின்றுவிட்டது

உன் நினைவில்.

2 comments: