Friday, February 6, 2009

கல்வெட்டாய் காதல்

மரணப் படுக்கையில் அந்த முதியவர்.

அப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருந்தார்

சேர முடியாத தன் வாலிப காதலியின் பெயரை.

சுற்றி இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்

" எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.

4 comments:

  1. arumai........

    " எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.

    ஏது குடும்பதில் குழப்பம் பண்ணாம போக மாட்டிங்க போல இருக்கே ........

    ReplyDelete
  2. நச்சுன்னு இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருந்தார்

    சேர முடியாத தன் வாலிப காதலியின் பெயரை..

    நல்லா இருக்கு

    ReplyDelete
  4. " எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.

    நல்ல கவிதை. உங்களின் கவிதைகள் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete