Sunday, February 15, 2009

அகழ்வாராய்ச்சி


குளத்தில் நீச்சல்லடிக்கையில்
உன் ஒற்றை கால் கொலுசு தொலைந்து விட்டதாய்
என்னிடம் முறையிட்டாய் ஒருநாள்.
குளத்தில் நீர் வற்றி யும்,
புதையுண்ட அந்த உலக அதிசியத்தை
இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்
அகழ்வாராய்ச்சியாளனாய்.

1 comment:

  1. அருமையான கவிதை ...
    எல்லாம் காதல் செய்யும் மாயம் ....

    ReplyDelete