Monday, December 6, 2010







ஆலயம் சென்று இறைவனை வழிபட தேவை இல்லை எனக்கு.



நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அமர்ந்து வழிபட்டு கொள்வேன்.



அறையில் குளிப்பதை விட ஆற்றில் குளிப்பது பிடிக்கும் எனக்கு



ஆற்றில் குளிப்பதை விட மழையில் நனைவது பிடிக்கும் எனக்கு



என் உடம்பின் கழிவுகள் நீங்கி விட்டால்



காற்றில் கலந்துள்ள நீரில் நனைத்து கொள்வேன் என் உடம்பை.

No comments:

Post a Comment