Saturday, December 25, 2010



இரவு நேரங்களில் அவளை காண முடியாது.
பகலில் மட்டுமே எனது காதல் சொல்ல நேரம் உண்டு.
அவள் பெயர் "விபச்சாரி" மற்றவர்களுக்கு.
என் உயிரை ஆள்வதால்,
எனக்கு " ஆண்டாள்" அவள்.

No comments:

Post a Comment