Friday, November 11, 2011

பாவம்



வந்து சென்றதின் அடையாளமாய்

எவ்வளவு உதறி தள்ளியும்

வீடுவரை வந்து விடுகிறது

கடற்கரையின் மணல் துகள்கள்;

விலை மாதுவிடம் பெற்ற பாவத்தை போல.

No comments:

Post a Comment